ஊரடங்கை மீறி ராஜஸ்தானுக்கு 300 பேருந்துகளை அனுப்பிய யோகி
லக்னோ: ஊரடங்கை மீறி ராஜஸ்தானில் தவித்துவரும் உ.பி. மாநில மாணவர்களை மீட்க 300 பேருந்துகளை அனுப்பி வைத்தாக உ.பி. மாநில முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி…
Image
எல்லை கடக்க முயன்ற12 மியான்மர் நாட்டினர் கைது
அய்ஸ்வால்: மிசோராம் மாநிலத்தில் உள்ள இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 12 மியானமர் நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
Image
3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இது குறித்து மிசோரம் மாநில சிறைத்துறை அதிகாரி கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில எல்லை வழியாக மியான்மர் நாட்டினர் 12 பேர் நுழைய முயற்சித்துள்ளனர…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும்
இது குறித்து மிசோரம் மாநில சிறைத்துறை அதிகாரி கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில எல்லை வழியாக மியான்மர் நாட்டினர் 12 பேர் நுழைய முயற்சித்துள்ளனர…
அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர் மியான்மர் எல்லை அருகே உள்ள சம்பாய் மாவட்ட சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எல்லைதாண்டியவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எல்லை மீறி வந்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் பல்வேறு ந…
எல்லை கடக்க முயன்ற12 மியான்மர் நாட்டினர் கைது
அய்ஸ்வால்: மிசோராம் மாநிலத்தில் உள்ள இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 12 மியானமர் நாட்டினர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மிசோரம் மாநில சிறைத்துறை அதிகாரி கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப…
Image